இனி ரேஷன் பொருள் கிடைக்காது… ரேஷன் அட்டைதாரர்களுக்கு e-KYC அவசியம்… ஆன்லைனில் முடிக்க இதோ எளிய வழி…!

Spread the love

ரேஷன் பொருள்களை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் இனி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இ கேஒய்சி செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் e-KYC அப்டேட்டை எளிதாக முடிப்பதற்கு மேரா ரேஷன் மற்றும் ஆதார் பேஸ் ஆர் டி ஆகிய இரண்டு செயலிகளை பயன்படுத்துவதற்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

ரேஷன் அட்டைதாரர்கள் இ கேஒய்சி அப்டேட்டை ஆன்லைன் மூலம் செய்வது எப்படி?

முதலில் உங்களுடைய மொபைல் போனில் Google play store சென்று Mera Ration மற்றும் aadhaar face RD ஆகிய இரண்டு செய்திகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அடுத்து Mera Ration செயலியை திறந்து உங்களுடைய இருப்பிடத்தை பதிவு செய்து ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்சாவை நிரப்பி ஓடிபி மூலம் சரிபார்க்க வேண்டும்.

அதன் பிறகு உங்களுடைய ஆதார் தொடர்பான தகவல்கள் அனைத்தும் திரையில் தோன்றும்.

பிறகு Face e-KYC விருப்பத்தை தேர்வு செய்து கேமரா ஓப்பன் ஆனதும் உங்களுடைய முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்.

Aadhaar Face RD என்ற செயலி தானாகவே உங்களுடைய முகத்தை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும்.

இறுதியாக உங்கள் முகத்தை ஸ்கேன் செய்த பிறகு சில வினாடிகளில் உங்களுடைய இ.கே வயசு செயல்முறை நிறைவடைந்து விடும்.

e-kyc அப்டேட் முடிந்து விட்டதா என்று சரி பார்ப்பதற்கு மீண்டும் Mera Ration செயலியில் உள் நுழைய வேண்டும்.

உங்களுடைய இருப்பிடம் மற்றும் ஆதார் விவரங்களை நிரப்பி ஓடிபி உள்ளிட வேண்டும்.

அதன் பிறகு திரையில் தோன்றும் நிலையை கவனிக்கவும்.

நிலை 1 yes என்று தோன்றினாள் உங்களுடைய கேஒய்சி வெற்றிகரமாக முடிந்தது என்று அர்த்தம்.

நிலை 2 NO என்று தோன்றினாள் உங்களுடைய கே வயசு அப்டேட் இன்னும் முழுமை அடையவில்லை என்று அர்த்தம். நீங்கள் ரேஷன் கார்டு அப்டேட் செயல்முறையை மீண்டும் செய்ய வேண்டி இருக்கும்.

Nanthini

Recent Posts

“‘ஐஸ் வைக்கிறதுக்கு ஒரு எல்லை இல்லையா?’.. பதவியேற்ற உடனே பக்தி அவதாரம்.. சிவபெருமானாக மாறிய டி.கே.சிவகுமார்.. கர்நாடகாவில் வெடித்த புது அரசியல் புயல்..!!

கர்நாடகாவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த முதல்வர் நாற்காலிப் போட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்து, டி.கே. சிவகுமார் புதிய முதல்வராகப்…

9 minutes ago

பாஜக பருப்பு இனி வேகாது.. “6 வருஷத்துக்கு அப்புறம் தான் அண்ணாமலைக்கு புத்தி வந்ததா?”…. கரூரில் ஜோதிமணி சொன்ன ‘பகீர்’ பின்னணி…..!

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தமிழக அரசியல் சூழல், வரவிருக்கும் மாநிலங்களவை (ராஜ்யசபா)…

11 minutes ago

வெறும் ஆரம்பம் தான்… 25 நாட்களில் 18,600 கோடி முதலீடு.. கெத்து காட்டிய முதல்வர் விஜய்….. தமிழகத்தை மாற்றப்போகும் ‘அந்த’ 3 திட்டங்கள் என்ன தெரியுமா…?

தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த…

17 minutes ago

“அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி”.. நயினார் நாகேந்திரனிடம் சிக்கிய அந்த ‘ரகசிய’ கடிதம்?… பாஜகவை அதிரவைத்த அந்த ஒரு சீக்ரெட்….!

தமிழக பா.ஜ.க-விலிருந்து அதன் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகப் போவதாகவும், தனது பிறந்தநாளான இன்று அவர் புதிய அரசியல்…

23 minutes ago

காலையில் வேலைக்கு வந்த ஐடி ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… இரவோடு இரவாக மூடப்பட்ட கம்பெனி.. 700 பேர் கதி என்ன…?

கடந்த பல வருடங்களாகவே இந்திய இளைஞர்களிடம் ஐடி துறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டர்…

26 minutes ago