ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு சென்று வருகின்றனர். அதனால் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் பக்தர்களின் நலனுக்காகவும் ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி திருப்பதி கோவிலில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. டிக்கெட்டுகள் காலை 10 மணிக்கு கிடைக்கும். திருமலை மற்றும் திருப்பதிக்கான அறை ஒதுக்கீடு பிற்பகல் 3:00 மணிக்கு வெளியிடப்படும். தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…