திருப்பதில் உள்ள சித்தார்த் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் மனிதாபிமானமற்ற செயல்பாடுகள்,…
திருப்பதி மாவட்டம் நாராயணவனம் அருகே உள்ள வெங்கட கிருஷ்ண பாளையத்தைச் சேர்ந்த சிமெண்ட் வியாபாரி மோகன், கடன் தொல்லை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தனது தாய்,…
திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காதல் மற்றும் திருமண மோசடி சம்பவம், சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 35 வயதான லதா என்ற பெண்,…
பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற போதிலும், தனியார் கல்லூரிகளின் கவர்ச்சிகரமான சலுகைகளைத் தவிர்த்து, ஆசிரியரின் அறிவுரைப்படி அரசு பாலிடெக்னிக்கில் சேர்ந்தது இந்துமதியின் வாழ்க்கையில் ஒரு தீர்க்கமான…
ஆந்திர மாநிலம் திருப்பதி புறநகர் பகுதியில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 19 வயது இளம்பெண்ணை, 22 வயது கல்லூரி மாணவர் ஒருவர் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல்…
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஒவ்வொரு மாதமும்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 29 இன்று முதல் சர்வ தரிசனம் டோக்கன் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 29 நாளை முதல் சர்வ தரிசனம் டோக்கன் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட…
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பட்டு சால்வை விநியோகத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கோவிலை நிர்வகிக்கும் திருப்பதி தேவஸ்தானம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2015…