மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு உதவும் வகையில் இலவச பேருந்து, கல்லூரி மாணவர்களுக்கு உதவி தொகை, கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபகாலமாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மகளிர் உரிமை திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மகளிர் உரிமைத் தொகையில் கொடுத்து வருகிறார்கள் தற்போது விடுபட்ட அனைவருக்கும் கொடுக்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடந்து கொண்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகைக்காகவே அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்று உள்ளது.
https://kmut.tn.gov.in/என்ற இணையதளத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது ஆன்லைன் வசதி சில காலத்திற்கு நீக்கப்பட்டுள்ளது. அதனால் விண்ணப்பிக்க வேறு ஒரு வழியை தெரிந்து கொள்ளலாம். தகுதியான பயணங்களில் விண்ணப்பங்களை நிராகரிக்கப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருந்து குறுஞ்செய்தி வரும். தவறாமல் வரும் குறுஞ்செய்தியை சரி பார்க்க வேண்டும். குறுஞ்செய்தியில் நிராகரிக்கப்பட்டுள்ளீர்கள் என்று வந்தால் 30 நாட்களுக்குள் முறையீடு செய்யலாம்.
இ-சேவை மையத்தில் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடை கோட்டாட்சியர் விசாரித்து இறுதி முடிவு எடுப்பார். திட்டத்தில் தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க புதிய டிஜிட்டல் கண்காணிப்பு முறை அமல்படுத்தியுள்ளது. பயணிகளின் வாழ்க்கை தரம் உயர்ந்து தகுதி வரம்புகளை மீறி இருந்தால் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அவர்களுக்கு பதிலாக புதிய பயணிகள் சேர்க்கப்படுவார். ஆன்லைனில் மீண்டும் இணையதளத்தை கொண்டு வர முடிவெடுத்துள்ளனர் மற்றும் இ-சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம்.
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…
ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த…
மதுரை அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வரும் முதியவர் ஒருவரை, ஸ்வீடனில் இருந்து வந்த அவசர அழைப்பின் பேரில்…
கர்நாடகாவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த முதல்வர் நாற்காலிப் போட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்து, டி.கே. சிவகுமார் புதிய முதல்வராகப்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தமிழக அரசியல் சூழல், வரவிருக்கும் மாநிலங்களவை (ராஜ்யசபா)…
தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த…