ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள திமுக, அதன் காரணமாகவே காங்கிரஸ் பங்கேற்கும் இந்த கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எனினும், காங்கிரஸுடனான இந்த தற்காலிகக் கசப்புணர்வுக்கு மத்தியிலும், நாட்டு நலனைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற தோழமைக் கட்சிகளுடன் இணைந்து திமுக தொடர்ந்து தங்களின் வலுவான குரலை ஒலிக்கும் என்றும் அக்கட்சியின் தலைமைத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு விவசாயி தனது நிலத்தில் கடுகுப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த முறை கடுகு விளைச்சல்…
ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில்…
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…
மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…
ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…
சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…