பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் ‘வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்’ என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பெண்களுக்கு 100 சதவீதம் முழு மானியத்தில் முற்றிலும் இலவசமாக 5 ஆடுகள் வழங்கப்படும். கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எனச் சமூகத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த 30,000 நபர்கள் இத்திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயனடைய உள்ளனர்.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களைத் தொழில்முனைவோராக மாற்றும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகத் தமிழக அரசு சார்பில் ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி இலவச அறிவிப்பானது கிராமப்புறப் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் வேளாண் பெருமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என…