தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாகும். ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு தான் அரசு மலிவு விலையில் உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது. அதே சமயம் அரசு வழங்கக்கூடிய நிதி உதவிகளும், ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு தான் கிடைக்கின்றன. இதனால் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாகும். இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு மக்கள் பலரும் விண்ணப்பித்து வருகிறார்கள். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அலுவலகங்களுக்கு தற்போது அலைய வேண்டிய அவசியம் இல்லை.
வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பிவிட்டு தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். 30 முதல் 45 நாட்களில் விண்ணப்பத்தின் நிலை குறித்து அரசு தகவல் தெரிவிக்கவும். இந்த எளிய முறையை பயன்படுத்தி வீட்டிலிருந்து ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…