Categories: சினிமா

எட்டிப்பிடித்து முதலிடத்திற்கு வந்த மூன்று முடிச்சு… இந்த வார TRP-யில் டாப் 6 இல் இடம்பிடித்த சீரியல்கள்..!

Spread the love

பொதுவாக சீரியல்களுக்கு எப்போதுமே இல்லத்தரசிகள் மத்தியில் தனி இடம் உண்டு. கடந்த சில வருடங்களாகவே விஜய் டிவி மற்றும் சன் டிவி சேனல்கள் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாக்கப்பட்டு வந்த சீரியல்கள் தற்போது வாரத்தின் ஏழு நாட்களுமே ஒளிபரப்பப்பட்டு வருகிறது .சீரியலுக்கு மக்கள் எந்த அளவு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அதனுடைய டிஆர்பி ரேட்டிங் இருக்கும். அந்த வகையில்இந்த வார  டாப் 10 டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

மூன்று முடிச்சு சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 9.48 புள்ளிகளோடு முதல் இடத்தில் உள்ளது.

சிங்க பெண்ணே சீரியல் 9.47 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

சஞ்சீவி நடித்த கயல் சீரியல் 9.46 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல் ஆன சிறகடிக்க ஆசை 8. 87 புள்ளிகளோடு நான்காம் இடத்தில் உள்ளது .

சன் டிவியில் கேப்ரியல்லா நடிப்பில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியல் 8.71 புள்ளிகளோடு ஐந்தாம் இடத்தில் உள்ளது .

ராமாயணம் தொடர் 8.54 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளது.

Soundarya

Recent Posts

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

3 minutes ago

“சுயமரியாதையுடன் விடைபெறுகிறோம்…!” – போட்டி முடிந்ததும் உடை மாற்றும் அறையில்… ஈரான் அணி செய்த அந்த நெகிழ்ச்சி காரியம்…!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

6 minutes ago

விவாகரத்து கேஸை மறந்த கணவன்… பெட்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி… வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி செய்த காரியம்….!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…

7 minutes ago

“நள்ளிரவில் நடந்த கொடூரம்… 12 வயது மகனின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த அவலம்”… திருட வந்த கும்பல் செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…

12 minutes ago

கழுகுப்பார்வையா இது..? கண்ணிமைக்கும் நேரத்தில்.. தண்ணீருக்குள் இருந்து தூக்கப்பட்ட பிரம்மாண்ட மீன்…! மிரண்டுபோன நெட்டிசன்கள்…!

விலங்குகளின் வேட்டைத் திறன் எப்போதுமே மனிதர்களை வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. காடுகளிலும் நீர்நிலைகளிலும் தினந்தோறும் அரங்கேறும் இந்த வாழ்வாதாரப் போராட்டங்கள்,…

14 minutes ago

“பணத்தைக் கொடுத்தா தான் வேலை!” சஸ்பெண்ட் ஆனவரிடமே ₹1.30 லட்சம் லஞ்சம். கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!

சென்னையில் லஞ்ச விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாகக் கைது…

16 minutes ago