ஒரே மேடையில் இபிஎஸ், சசிகலா… “மீண்டும் சின்னம்மா கையில் இரட்டை இலை”…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

Spread the love

சமீபத்திய அரசியல் நகர்வுகளின்படி, சசிகலா தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபர் மூலமாக சசிகலாவிடம் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின் போது, சசிகலா தரப்பிலிருந்து ஒரு முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, தன்னுடன் இருக்கும் பள்ளிப்பட்டு நரசிம்மன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆனந்தன் ஆகியோருக்கு வரவிருக்கும் தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று சசிகலா நிபந்தனை விதித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த கோரிக்கைக்கு ஈபிஎஸ் தரப்பிலிருந்து உடனடிப் பச்சைக்கொடி காட்டப்படவில்லை எனத் தெரிகிறது. சசிகலாவின் நிபந்தனையைக் கேட்ட எடப்பாடி பழனிசாமி, “முதலில் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அதிகாரப்பூர்வமாக கடிதம் வழங்கட்டும், அதன் பிறகு தொகுதிகள் மற்றும் வேட்பாளர் நிறுத்துவது குறித்துப் பேசிக்கொள்ளலாம்” என்று கறாராகப் பதிலளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், சசிகலாவை நேரடியாகக் கட்சிக்குள் சேர்ப்பதை விட, ஒரு கூட்டணியாகப் பெற்றுக்கொள்ளும் முடிவில் ஈபிஎஸ் உறுதியாக இருப்பது வெளிப்படுகிறது. இந்த காய்நகர்த்தல்கள் தமிழக அரசியலில், குறிப்பாக அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

6 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

6 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

6 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

6 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

6 மணத்தியாலங்கள் ago