மூத்த பத்திரிகையாளர் மணி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தற்போதைய அரசியல் சூழலில் திமுகவின் நகர்வுகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக்…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில், 'முதல்வர் விஜயின் எலும்பை உடைப்போம்' எனப் பேசியதாக விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது குற்றம்சாட்டப்பட்டது.…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசுகையில், தமிழக முதல்வர் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும்…
தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய சவாலைத் திமுக எதிர்கொண்டு வருகிறது. மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும்போதே, மத்திய அளவில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தாலும் டெல்லி அதிகார…
மத்தியில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்கு திமுகவின் மறைமுக ஆதரவை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், திமுகவுக்கு அரசியல்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கட்சிக்குள்ளேயே அதிருப்திக் குரல்கள் வலுத்து வருவதும், அவரைத் தலைமைப் பதவியிலிருந்து நீக்க ஒரு தரப்பினர் பாஜக மேலிடத்தை அணுகி வருவதும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி விவகாரங்களில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில்…
தமிழகத்தில் தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து கடந்த 45 நாட்களாக சதி செய்து வருவதாக அமைச்சர் சி.டி.ஆர்.…
அரியலூர் மாவட்டம் அங்கனூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த வேண்டும் என்ற சூது மற்றும்…