கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து சபரிமலைக்கு படையெடுப்பது தான் வழக்கம். வழக்கத்தை விட இந்த வருடம் பக்தர்களின் கூட்டம் சபரிமலையில் அலை மோதுகிறது. இதனிடையே சபரிமலை கோவிலில் இந்த சீசனுக்கு சென்ற தமிழக பக்தர்கள் உட்பட 19 பேர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். தற்போது மற்றொரு சோக நிகழ்வாக கோவில் சன்னிதான பகுதியில் டிராக்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் படுகாயம் அடைந்துள்ளன. அதில் இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…