அமெரிக்காவிற்கு ‘போர் அல்லது ஒப்பந்தம்’ ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும் என்றும், இந்த இரண்டு வாய்ப்புகள் மட்டுமே தற்போது அமெரிக்காவிற்கு எஞ்சியுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் முடிவெடுக்கும் திறன் தற்போது குறுகிவிட்டதாக ஈரான் கருத்து தெரிவித்துள்ளது. ஐரோப்பா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளதாகவும், இது சர்வதேச அரசியலில் அமெரிக்காவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஈரான் உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…
தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…
90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…
தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls)…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் அஜித்குமார், தற்போது சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு கார் பந்தயங்களில் தீவிர…