தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, சட்டப்பேரவை மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவர்கள் வணக்கம் செலுத்துவது வழக்கம். ஆனால், இன்றைய கூட்டத்தொடரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முதல்வர் விஜய்க்கு வணக்கம் செலுத்தாமல் கடந்து சென்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அதேசமயம், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) மட்டும் முதல்வர் விஜய்க்கு எழுந்து நின்று இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தினார். முதல்வரும் பதிலுக்கு அவருக்கு வணக்கம் தெரிவித்தார். அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் ஓபிஎஸ் நடந்து கொண்ட விதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்தத் தவிர்ப்பு, வரும் காலங்களில் பேரவையில் கடுமையான அரசியல் மோதல்கள் இருக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…