காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவருடைய திருவுருவ சிலைகளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். இதனிடையே சென்னையில் உள்ள கிண்டி காமராஜர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்த வந்த போது கதவுகள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த சீமான் கதவை பூட்டியது தொடர்பாக கேக்கையில், மேலிட உத்தரவு என்று சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்துக்கு கண்டனம் தெரிவித்து பேசிய சீமான் , எவன் அந்த மேலிடம்? மண்ணின் மைந்தர்களுக்கு அஞ்சரை செலுத்த ஜாதி பார்த்து அமைச்சர்களை அனுப்புவது தான் திராவிடமா? கதவை பூட்டுன அயோக்கிய பையன் எவன், கேட்டா மேலிட உத்தரவு என்று சொல்கிறார்கள் என்று சீமான் கொந்தளித்தார். கவர்னர் ரவி மரியாதை செலுத்தி விட்டு சென்ற பிறகு பிரதான நுழைவாயில் மூடப்பட்டதாக கூறப்படுகின்றது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…