“தைரியம் இருந்தால், தில் இருந்தால், திமுக நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சோஷியல் மீடியாவுக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்லச் சொல்லுங்கள்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாக சவால் விடுத்துள்ளார். தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர், திமுகவின் தேர்தல் பிரச்சார செலவுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மேலும் தனது தொகுதி தேர்தல் களம் குறித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “என்னுடைய தொகுதியில் நான் வெறும் 30 லட்சம் ரூபாய் கூட செலவு செய்யவில்லை; ஆனால், என்னை எதிர்த்துப் போட்டியிட்டவர் சுமார் 100 கோடி ரூபாய் வரை செலவு செய்தார்” என்று பரபரப்பான குற்றச்சாட்டைப் பகிர்ந்துள்ளார். தவெக கூட்டத்தில் திமுகவை நோக்கி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுப்பியுள்ள இந்தச் சவாலும், விமர்சனமும் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…