திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓலப்பாளையம் பகுதியில் உள்ள குறுக்குத்தி போலீஸ் செக் போஸ்ட் அருகே முன்னதாக விபத்துக்குள்ளான லாரி ஒன்றை அப்புறப்படுத்தும் பணியில் காவலர் ரவிச்சந்திரன் மற்றும் லாரி ஓட்டுநர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியதுடன் நில்லாமல் லாரியின் பின்புறத்திலும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பணியில் இருந்த காவலர் ரவிச்சந்திரன், லாரி ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்த ஒரு பெண் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படும் நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு சசெக்ஸ் பகுதியில் ஒரு சிறுமிக்கு எதிராக நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை வழக்கு, உலகையே உலுக்கியுள்ளது. ஆறு…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதியினர், வளர்ப்பு நாயுடன் பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டது மற்றும் குழந்தைகள் ஆபாசப் படங்களை…
பழைய பெருங்களத்தூர் பகுதியில் காதலித்து மணம் முடித்த பட்டதாரி பெண், கணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் குடும்பத்தாரின் அலட்சியத்தால் தற்கொலை செய்து…
அதிமுகவின் செய்தித் தொடர்பாளரும், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளருமான ஜவஹர் அலி, கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…
திரைத்துறையில் இருந்து அரசியல் அரியணை ஏறிய முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்து முழுவீச்சில் பணிகளைத் தொடங்கியுள்ளார். இருப்பினும்,…
தமிழகத்தில் ‘தமிழக வெற்றிக் கழக’ தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றிகரமாகக் கடந்து…