சோகம்

மூக்கில் சிறிய சதை வளர்ச்சி… நள்ளிரவில் நடந்த கொடூரம்! 21 வயது நர்சிங் மாணவிக்கு நேர்ந்த சோகம்… அரசு கொடுத்த இலவச வீடு மற்றும் வேலை… நெகிழ்ந்த சகோதரி….!

திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ச்சிக்கான சிகிச்சையின் போது நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவம், மருத்துவ வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை…

2 வாரங்கள் ago

தஞ்சாவூரில் பயங்கரம்… KFC உணவகத்தில் திடீரென வெடித்த சிலிண்டர்… துடிதுடித்துப் போன ஊழியர்…!

தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டடத்தின் தரைத்தளத்தில் இயங்கி வரும் பிரபல கே.எஃப்.சி (KFC) உணவகத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏசி…

3 வாரங்கள் ago

#BREAKING : நடிகர் முத்துக்காளை மனைவி உயிரிழந்தார்.. சற்றுமுன் சோகம்… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!

பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47), உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட…

3 வாரங்கள் ago

#BREAKING: தமிழகத்தில் அதிகாலையில் பயங்கர விபத்து.. 6 பேர் பலி…. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்…!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓலப்பாளையம் பகுதியில் உள்ள குறுக்குத்தி போலீஸ் செக் போஸ்ட் அருகே…

3 வாரங்கள் ago

சற்றுமுன்: தமிழகத்தில் சோகம்… முன்னாள் MLA காலமானார்… தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்பே அதிர்ச்சி…!

பாமகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், தாரமங்கலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கண்ணையன் அவர்களின் மறைவு அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006 முதல் 2011…

1 மாதம் ago

திக் திக் நிமிடங்கள்!… இடிந்து விழுந்த ரயில்வே மேம்பாலம்… நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளர்கள்… விசாகப்பட்டினத்தில் பயங்கரம்…!!!

விசாகப்பட்டினம் மாவட்டம் கஜுவாக்கா அருகே உள்ள துங்கலம் பகுதியில், கட்டுமானத்தில் இருந்த ரயில்வே மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மூன்றாவது மற்றும் நான்காவது தூண்களுக்கு இடையே…

1 மாதம் ago

“கடலுக்கு போன தந்தை பிணமாக வந்த சோகம்”… உடலைப் பார்த்த உறவினர்கள் அலறல்! அப்படி என்ன இருந்தது?…. கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பு….!

கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மீனவர் கதீர், கடந்த 13 நாட்களுக்கு முன்பு கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், மர்மமான…

1 மாதம் ago

“காதலியை கொன்றுவிட்டு “…. கள்ளக்காதலன் செய்த விபரீதம்… போலீஸாரையே அதிரவைத்த ஓமலூர் கொலைச் சம்பவம்.. பின்னணியில் இருக்கும் ரத்தக் கண்ணீர் கதை…!!

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சத்யா (33), தனது கணவர் ராஜ்குமாரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஓமலூரில் உள்ள ஒரு தனியார் கடையில் பணியாற்றி…

1 மாதம் ago

“கட்டுப்பாட்டை இழந்த கார்… நேர் மோதிய லாரி… திருமண விழா முடிந்து திரும்பியதும் நேர்ந்த பெருஞ்சோகம்… பறிபோன 5 உயிர்கள்… ஜார்கண்டில் கோர விபத்து “…!!!

ஜார்கண்டில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியவர்கள் சென்ற கார், உத்தரபிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது மோதி கோர விபத்துக்குள்ளானது.…

1 மாதம் ago