திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ச்சிக்கான சிகிச்சையின் போது நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவம், மருத்துவ வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை…
தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டடத்தின் தரைத்தளத்தில் இயங்கி வரும் பிரபல கே.எஃப்.சி (KFC) உணவகத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏசி…
பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47), உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட…
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓலப்பாளையம் பகுதியில் உள்ள குறுக்குத்தி போலீஸ் செக் போஸ்ட் அருகே…
பாமகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், தாரமங்கலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கண்ணையன் அவர்களின் மறைவு அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006 முதல் 2011…
விசாகப்பட்டினம் மாவட்டம் கஜுவாக்கா அருகே உள்ள துங்கலம் பகுதியில், கட்டுமானத்தில் இருந்த ரயில்வே மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மூன்றாவது மற்றும் நான்காவது தூண்களுக்கு இடையே…
கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மீனவர் கதீர், கடந்த 13 நாட்களுக்கு முன்பு கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், மர்மமான…
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சத்யா (33), தனது கணவர் ராஜ்குமாரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஓமலூரில் உள்ள ஒரு தனியார் கடையில் பணியாற்றி…
ஜார்கண்டில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியவர்கள் சென்ற கார், உத்தரபிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது மோதி கோர விபத்துக்குள்ளானது.…