சோகம்

“168 பேர் காயம், 2 பேர் பலி”…. கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழாவில் சோகம்…. நொடியில் அரங்கேறிய அந்த ஒரு சம்பவம்….!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிராவில் தஹி ஹண்டி (உறியடி) திருவிழா பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ‘கோவிந்தாக்கள்’ என அழைக்கப்படும் இளைஞர்கள் திரண்டு, அந்தரத்தில்…

1 வாரம் ago

இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது…. “உடலைக் கூட பார்க்கல… ஆனா பொம்மையை வச்சு இறுதிச்சடங்கு”…. நேபாள வெள்ளத்தில் கதறும் பெண்ணின் சோகம்…!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளம், பல கிராமங்களை தடம் தெரியாமல் அழித்து பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 வாரங்கள் ago

அக்காவைக் கண்ட குஷியில் ஓடிவந்த 3 வயது பாப்பா… சில வினாடிகளில் நிகழ்ந்த கோர விபத்து…. கதறி துடித்த பெற்றோர்….!

மயிலாடுதுறை அருகே பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கிய அக்காவைச் சந்திக்க மகிழ்ச்சியுடன் ஓடிவந்த மூன்று வயது பெண் குழந்தை, எதிர்பாராதவிதமாக வேனின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம்…

2 வாரங்கள் ago

பந்து வீசிய நொடியில் நடந்த விபரீதம்… கிரிக்கெட் மைதானத்தில் சுருண்டு விழுந்த வாலிபர்…. விழுப்புரத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஜிஸ்கான் (40). இவர் இன்று காலை தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். போட்டி…

3 வாரங்கள் ago

“அய்யோ சாவு இப்படியா வரணும்?”…. சார்ஜ் போட்டபடி தூங்கிய மாணவன்…. தாயார் நேரில் பார்த்த கொடூரம்…. திருவள்ளூரில் கலங்கவைக்கும் சம்பவம்….!

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம் கற்குழாய் சாலைப் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் செந்தில் - கவிதா தம்பதியினரின் மூத்த மகன் சீனிவாசன். மணவாள நகரில் உள்ள அரசு…

1 மாதம் ago

“கையில் 10 ரூபாய் கூட இல்ல… சாப்பாட்டுக்கே வழி இல்ல”… நடுரோட்டில் கதறி அழுத பிரபல தமிழ் நடிகை… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை மன்னர்களான கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர் மூத்த நடிகை வாசுகி. தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப்…

1 மாதம் ago

காதல்னா இது தான்..! நிச்சயமான பெண் தற்கொலை… அடுத்த கணமே உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்… சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்…!!

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த வங்கி ஊழியர் அனுஸ்ரீ மற்றும் கண்ணூரைச் சேர்ந்த அமல் ஆகிய இருவருக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயமாகி,…

1 மாதம் ago

தமிழறிஞரின் மகனுக்கு இந்த நிலையா?… இறுதிச்சடங்கிற்கே பணமில்லாமல் தவிக்கும் குடும்பம்… மறைமலை அடிகள் மகனின் பரிதாப முடிவு… சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்…!!

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் மாபெரும் தமிழறிஞர் மறைமலை அடிகளின் மகன் மறை. பச்சையப்பன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள…

1 மாதம் ago

அங்க போகாதீங்க…! ரயில் முன் பாய்ந்த நபர்… தன் உயிரையே தியாகம் செய்த கேட் கீப்பர்… தஞ்சையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த கோபுரராஜபுரம் ரயில்வே கேட் பகுதியில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான ராகுல் குமார் என்பவர் கேட் கீப்பராகப் பணியாற்றி வந்தார்.…

1 மாதம் ago