சோகம்

ஆன்மீகப் பயணம் முடிந்து திரும்பிய தம்பதி… மாரேடுமில்லியில் காத்திருந்த எமன்… ஒரே நொடியில் முடிந்த இரு உயிர்கள்….!

போலவரம் மாவட்டம் மாரேடுமில்லி மண்டலத்திற்கு உட்பட்ட சீக்கடிகொப்பலு பகுதியில் நடைபெற்ற கோரமான சாலை விபத்தில், கணவன் மற்றும் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கொருகொண்டா மண்டலம்…

1 மாதம் ago

“அப்பா கதவ திறங்க”… பூட்டிக்கொண்ட காரில் மூச்சு திணறி துடித்த 9 வயது சிறுவன்… கதவை திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…!

மேட்டுப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் விளையாடச் சென்ற ஒன்பது வயது சிறுவன், கதவுகள் பூட்டிக்கொண்டதால் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

1 மாதம் ago

“என்ன தப்பு செஞ்சேன்னு இப்படி செஞ்சீங்க?”…. தற்கொலைக்கு முன் பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ஹினகல் பகுதியில் இயங்கி வரும் ரிலையன்ஸ் மார்ட்டில் டாடா நிறுவனப் தயாரிப்புகளின் விளம்பரதாரராக நாகேஸ்வரி என்ற பெண் பி.பி.எம்.எஸ் (PPMS) முகமை…

1 மாதம் ago

100 அடி பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து… சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழப்பு… 18 பயணிகளின் பரிதாப நிலை…. சம்பா மலைப்பாதையில் இரத்தக் களறி…!

ஹிமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள திஸ்ஸா-பைராகர் பிரதான சாலையில் சனிக்கிழமை காலை பயங்கர பேருந்து விபத்து ஏற்பட்டது. பைராகரில் இருந்து சம்பா நோக்கி 18 பயணிகளுடன்…

1 மாதம் ago

காலையிலேயே சோகம்…. காந்தியாக வாழ்ந்த மூத்த நடிகர் சாம் டஸ்டர் காலமானார்… திரையுலகம் கண்ணீர் அஞ்சலி….!

மும்பையின் பார்சி குடும்பத்தில் பிறந்து, பிரிட்டன் திரையுலகிலும் நாடக மேடைகளிலும் புகழ்பெற்ற பிரிட்டிஷ் இந்திய நடிகரான சாம் டஸ்டர் (84) காலமானார் என்ற செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும்…

1 மாதம் ago

SHOCKING: சல்மான் கான் வீட்டின் முன் நடந்த பேரதிர்ச்சி….. துடிதுடித்து உயிரிழந்த காவலர்… நள்ளிரவில் பாந்த்ராவில் பரபரப்பு….!

மும்பை பாந்த்ராவில் உள்ள பிரபல நடிகர் சல்மான் கானின் 'கேலக்ஸி அபார்ட்மென்ட்' குடியிருப்புக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 41 வயதான காவலர் கணேஷ் ராய்தே, வெள்ளிக்கிழமை…

1 மாதம் ago

“9 மாத குழந்தை… கைநழுவிய செல்போன்…. ஒரு நிமிஷத்துல எல்லாமே போச்சே”…. பாபநாசத்தில் நேர்ந்த நெஞ்சை பிழியும் சோகம்….!

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (31) என்பவர், அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் தலையணைப் பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த…

1 மாதம் ago

BREAKING: பிரபல தமிழ் பாடகி காலமானார்.. அடுத்த துயரம்…. காலையிலேயே அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்….!

திரையுலகில் 1950 மற்றும் 60-களில் டி.எம்.செளந்தரராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோருடன் இணைந்து எண்ணற்ற மறக்க முடியாத பாடல்களைப் பாடி, இசை ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட பிரபல பின்னணி பாடகி…

2 மாதங்கள் ago

திரையுலகில் அடுத்தடுத்த அதிர்ச்சி…. திடீரென காலமான பிரபல ‘சிறகடிக்க ஆசை’ நடிகர்…. சோகத்தில் ரசிகர்கள்…..!

பிரபல தமிழ் தொலைக்காட்சி தொடரான 'சிறகடிக்க ஆசை' உட்பட பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்ற மூத்த நடிகர் ஜெயமணி,…

2 மாதங்கள் ago