திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூன்று அரசுப் பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் பேருந்து ஆகியவை அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதி கொடூர விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர…
திருப்பூர் ஆத்துப்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், திருமணம் முடிந்து தனது கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார். தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக,…
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த சொரியன்கிணத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (37). கூலித் தொழிலாளியான இவருக்கும், சோபியா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் திமுக கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் வேளையில், அக்கட்சிக்கு புதிய தலைவலியாக உட்கட்சி பூசல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. தேர்தல் பின்னடைவைத்…
திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் பெண்களின் புகைப்படங்களைக் காட்டி, ஆன்லைன் மூலமாகப் பண மோசடியில் ஈடுபட்டு வந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.…
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓலப்பாளையம் பகுதியில் உள்ள குறுக்குத்தி போலீஸ் செக் போஸ்ட் அருகே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அக்கட்சியின் தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் இதுவரை…