திருப்பூர்

“விளம்பர பேனரா? மரணப் பொறியா?… சூறைக்காற்றால் கிழிந்து விழுந்த ராட்சத விளம்பர பலகை… வாகன ஓட்டியைச் சுருட்டிப் பிடித்த பேனர்… பதபதைக்கும் வீடியோ”…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள செட்டிபாளையம் சாலைப் பகுதியில், பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையின் போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் ஒன்று திடீரெனக்…

1 மாதம் ago

“அடிக்காதீங்க அண்ணா”… மனைவி, மகள் கண்முன்னே பயணியை வெளுத்து வாங்கிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்… திருப்பூரில் நடந்த பகீர் சம்பவம்…!

திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உணவக நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் பயணியை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை…

1 மாதம் ago

“தவறைத் தட்டிக் கேட்ட பயணிக்கு தர்மஅடி!… மனைவி, மகள் கண்முன்னே டிரைவர், கண்டக்டர் செய்த வெறிச்செயல்… தென்னிலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்”…!!!

திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தென்னிலை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தப்பட்டது. வழக்கமாக அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும்…

1 மாதம் ago

“இனிமே என் பொண்டாட்டிக்கு போன் பண்ணாத!”… எச்சரித்தும் கேட்காத கள்ளக்காதலன்.. நள்ளிரவில் கணவன் போட்ட ஸ்கெட்ச்… பல்லடத்தை உலுக்கிய சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அருள்புரம் பகுதியைச் சேர்ந்த…

2 மாதங்கள் ago

“50% மானியம், இலவச மின்சாரம், ரூ.10 லட்சம் காப்பீடு”… தளபதி போட்ட ஸ்கெட்ச்.. மிரண்டு போன மற்ற கட்சிகள்…. திருப்பூரில் விஜய் அறிவித்த அதிரடி வாக்குறுதிகள்…!

திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆற்றிய உரை, அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கட்சித் தொண்டர்கள் மற்றும்…

2 மாதங்கள் ago

“நரைத்த முடி.. வெள்ளை சட்டை.. திடீரென மயங்கி விழுந்த முதியவர்”…. அடுத்த நொடியே அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்…!

அரசியல் களம் பொதுவாக வாக்கு சேகரிப்புகளாலும், அனல் பறக்கும் பிரச்சாரங்களாலும் நிறைந்திருக்கும். ஆனால், திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டசபை தொகுதியில் மனிதாபிமானம் கலந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்…

2 மாதங்கள் ago

காங்கேயம் மர்மம்…. ஜெயலலிதாவையே அதிரவைத்த அந்த ‘சாபம்’.. 2026-ல் உடையுமா 30 ஆண்டுகால வரலாறு?… அதிரவைக்கும் அரசியல் புள்ளிவிவரங்கள்….!

தமிழக அரசியலில் சென்டிமென்ட் மற்றும் நம்பிக்கைகளுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் தொகுதி ஒருமுறை வென்றவர் மீண்டும் வென்றதில்லை என்ற…

3 மாதங்கள் ago

“மனைவியை கொன்று விட்டேன்”…. 15 பக்க கடிதம்… வாட்ஸ்-அப் வீடியோ… திருப்பூரில் கணவன் செய்த கொடூரம்….!

திருப்பூரில் சொத்து தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலைப்பேட்டையில் விவசாயம் செய்து…

3 மாதங்கள் ago

“ஓராண்டு தனிமை… தீராத ஏக்கம்”… ஜான் கென்னடி தன் மனைவிக்காக செய்த அந்த ஒரு விஷயம்… திருப்பூரில் நடந்த ஒரு சோகமான ‘ரியல் லைப்’ கிளைமாக்ஸ்…!

திருப்பூர் மாவட்டம் முத்தனம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஜான் கென்னடி, தன் மனைவி அலோசியகவிதா மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியைக்…

3 மாதங்கள் ago