திருப்பூர்

கல்யாணமாகி 3 மாசம் தான் ஆச்சு… ஜன்னல் வழியே ரூமுக்குள் நடந்ததை பார்த்த கணவர்….. கர்ப்பமான செய்தியைச் சொன்ன அதே நாளில் நடந்த விபரீதம்…!

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கங்கா நகர் பகுதியில், திருமணமாகி மூன்றே மாதங்களே ஆன நிலையில் 19 வயது இளம்பெண் ஷோபியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

3 மாதங்கள் ago

“ஐயோ பிள்ளைங்கள காணோமே”… இரவு முழுவதும் தேடிய பெற்றோர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கருவலூர் பகுதியில், மழைநீரால் நிரம்பியிருந்த சிறிய குட்டையில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விடுமுறை…

3 மாதங்கள் ago

“ஏன் உங்களால நடக்க முடியாதோ..? பைன் போட்ருவேன்” இலவச பயணம் செய்த பெண்களை மிரட்டிய ஓட்டுநர்… அடுத்து நடந்த அதிரடி..!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்த பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரை போக்குவரத்து கழக அதிகாரிகள் பணியிடை…

4 மாதங்கள் ago

“பாதர் எங்கள விட்ருங்க”… பள்ளியிலேயே கதறிய சிறுமிகள்… தேவாலய பாதிரியார் செய்த அசிங்கம்… தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குன்னத்தூர் பகுதியில், பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளித் தாளாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்…

4 மாதங்கள் ago

“6 சிறுமிகள், 3 சிறுவர்கள்”… திருப்பூரில் பூட்டிய வீட்டிற்குள் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸாரையே அதிர வைத்த பகீர் சம்பவம்….!

திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் பூட்டியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பள்ளி மாணவர்கள் மது அருந்தி கும்மாளமிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாகப்…

4 மாதங்கள் ago

“நீ ஊதுபத்தி கலரில் அசிங்கமா இருக்க”… அடுத்த நொடியே எரியும் தீயில் விழுந்த மாணவன்… கதறியபடி தாய் அளித்த பகீர் வாக்குமூலம்….!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது…

4 மாதங்கள் ago

பிள்ளையை விட்டுட்டு கள்ளக்காதலன் கூட போறீயா..? இன்ஸ்டா காதலனோடு ஓடிப்போன மகள்.. பெற்ற பிள்ளை என்றும் பாராமல் தந்தை செய்த காரியம்…!!

திருப்பூர் மாவட்டம் முருங்கப்பாளையம் பகுதியில், இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய மகள் சிம்யாவை (22), அவரது தந்தை ஆறுமுகம் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த…

4 மாதங்கள் ago

“உனக்கு கள்ளக்காதலன் கேக்குதோ” குழந்தைகளை தவிக்கவிட்டு இன்ஸ்டா காதலனோடு சென்ற மகள்… துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொன்ற தந்தை…!!

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில், கள்ளக்காதலால் வீட்டை விட்டு வெளியேறிய மகளைத் தந்தையே கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த…

5 மாதங்கள் ago

BREAKING: திருப்பூரில் பெரும் பரபரப்பு…. பெட்ரோல் பங்க்கில் தீ விபத்து….!

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதிய வேளையில் வாடிக்கையாளர்கள் தங்களது…

5 மாதங்கள் ago