திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கங்கா நகர் பகுதியில், திருமணமாகி மூன்றே மாதங்களே ஆன நிலையில் 19 வயது இளம்பெண் ஷோபியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கருவலூர் பகுதியில், மழைநீரால் நிரம்பியிருந்த சிறிய குட்டையில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விடுமுறை…
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்த பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரை போக்குவரத்து கழக அதிகாரிகள் பணியிடை…
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குன்னத்தூர் பகுதியில், பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளித் தாளாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்…
திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் பூட்டியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பள்ளி மாணவர்கள் மது அருந்தி கும்மாளமிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாகப்…
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது…
திருப்பூர் மாவட்டம் முருங்கப்பாளையம் பகுதியில், இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய மகள் சிம்யாவை (22), அவரது தந்தை ஆறுமுகம் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த…
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில், கள்ளக்காதலால் வீட்டை விட்டு வெளியேறிய மகளைத் தந்தையே கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த…
திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதிய வேளையில் வாடிக்கையாளர்கள் தங்களது…