“உனக்கு கள்ளக்காதலன் கேக்குதோ” குழந்தைகளை தவிக்கவிட்டு இன்ஸ்டா காதலனோடு சென்ற மகள்… துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொன்ற தந்தை…!!

Spread the love
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில், கள்ளக்காதலால் வீட்டை விட்டு வெளியேறிய மகளைத் தந்தையே கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் சீமியா (22). இவருக்குத் திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் கணவர் பிரவீன் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மதுப் பழக்கத்தால் சீமியா அதிருப்தியில் இருந்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஒருவருடன், கடந்த 17 நாட்களுக்கு முன்பு சீமியா வீட்டை விட்டு வெளியேறினார். இது குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் இருந்த சீமியாவை மீட்ட போலீசார், நேற்று அவரைத் திருப்பூருக்கு அழைத்து வந்து முறைப்படி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.இன்று ஆறுமுகத்தின் மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் படுத்திருந்த சீமியாவை அவரது தந்தை ஆறுமுகம் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். கொலை செய்த பின் எங்கும் தப்பிச் செல்லாமல் வீட்டிலேயே அமர்ந்திருந்த ஆறுமுகத்தை, மாநகர துணை ஆணையர் தீபா சத்யன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 

Soundarya

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

50 minutes ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

55 minutes ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

58 minutes ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

1 மணத்தியாலம் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

1 மணத்தியாலம் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

1 மணத்தியாலம் ago