கன்னியாகுமரியில் இருந்த சீமியாவை மீட்ட போலீசார், நேற்று அவரைத் திருப்பூருக்கு அழைத்து வந்து முறைப்படி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.இன்று ஆறுமுகத்தின் மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் படுத்திருந்த சீமியாவை அவரது தந்தை ஆறுமுகம் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். கொலை செய்த பின் எங்கும் தப்பிச் செல்லாமல் வீட்டிலேயே அமர்ந்திருந்த ஆறுமுகத்தை, மாநகர துணை ஆணையர் தீபா சத்யன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…