மதுரையில் நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு அழைக்கும் வகையில் திடீரென ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், தமிழக அரசியல் வட்டாரங்களிலும் திரையுலக ரசிகர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நகரின் முக்கிய சாலைகள்,…
பொதுமக்களை நேரில் சந்திக்கும் நிகழ்வுகளின் போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் நிலுவையில் உள்ள முன்விரோதம் காரணமாகச் சிலர் இடையூறு ஏற்படுத்த முயல்வதாகவும், இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல்…
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் தங்கள் வாழ்நாளில் எதிர்கொள்ளும் திருமணம், மருத்துவம், உயர்கல்வி போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான அவசர பண நெருக்கடியைப் பயன்படுத்தி, கந்துவட்டி கொடுமையாளர்கள் அவர்களை…
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இன்று அதிகாலையில் நேரிட்ட கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, எதிர்பாராதவிதமாக…
தமிழக அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் தவறுகளைக் கண்காணித்து சுட்டிக்காட்ட நேற்றுதான் சிறப்பு நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை வெளியான சில மணி…
மதுரை மேலூர் அருகே முதியவரைப் பராமரிக்கும் வேலை என்று நம்பவைத்து அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர், சிறுவன் உட்பட ஐந்து பேரடங்கிய கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு…
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, பிரிந்து வாழ்ந்த மனைவியை மீண்டும் சேர்ந்து வாழலாம் என ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று, கொடூரமான முறையில் கொலை செய்து உடலை…
மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இலுப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கலாநிதி, நள்ளிரவில் மர்ம கும்பலா மிகக் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள்…