"எங்கள் கோவிலை இடித்துவிட்டீர்கள், குறைந்தபட்சம் எங்கள் முருகன் சிலையையாவது திருப்பித் தாருங்கள்" எனத் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்…
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில் திருவிழாவின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலரை இளைஞர் ஒருவர் கத்தியுடன் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை…
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்ட மளிகைக் கடை உரிமையாளர் ராஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
ரேபிடோ செயலியைப் பயன்படுத்துபவர்களின், குறிப்பாக பெண்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து கவலையை எழுப்பும் ஒரு சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது. சவாரிக்குப் பிறகு, ஒரு ரேபிடோ ஓட்டுநர்…
திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். 40 வயதான இவர் தனியார் கழிவுநீர் அகற்றும் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி…
திருப்பூர் மாவட்டத்தில் தன்னுடைய உயிர் நண்பன் விபத்தில் உயிரிழந்ததை தங்கி கொள்ள முடியாமல் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரக்குமார் (18) என்பவர் தாராபுரம்…
திருப்பூரைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ்(50). இவர் ஆதரவற்ற மாணவர்களுக்கு காப்பகம் ஒன்று நடத்தி வந்துள்ளார். பெற்றோர்களை இழந்த மாணவர்கள் தங்கி அரசுப்பள்ளியில் படித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் கடந்த…
திருப்பூர் மாவட்டம் காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு கடை வாசலில் இளம்பெண்கள் சிலர் மது அருந்திவிட்டு போதையில் தனியாக சென்ற வாலிபர்களை கட்டிப்பிடித்து அவர்களை…
திருப்பூர் மாநகரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பனியன் தொழில் காரணமாக வசித்து வருகின்றனர். திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் பாலியல் தொழில் கும்பல்…