மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் காலியாக உள்ள 394 இளநிலை புலனாய்வு அலுவலகர் பணிக்கு ஆர்வமுள்ள இளைஞர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி :
பொரியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி பொறியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் போன்ற ஏதோ ஒரு படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் / இயற்பியல், கணிதம் பிசிஏ, பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் : 394 (SC – 60,UR – 157, EWS – 32, OBC – 117, ST – 28)
மாத சம்பளம் : ரூ.25,500 – 81,000
வயது வரம்பு : 27 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுதி தேர்வு நேர்முகத் தேர்வு
விண்ணப்ப கட்டணம்: பொது, இடபிள்யுஎஸ், ஓபிசி பிரிவை சேர்ந்த ஆண்களுக்கு ரூ. 650, இதர பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ. 500
விண்ணப்பிக்கும் முறை : www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கும் கடைசி: நாள் 14.09.2025
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…