டாஸ்மாக் பிரியர்களே உஷார்!… பாட்டில் விலை உயருகிறதா?… நிதிச் செயலாளர் கொடுத்த ஷாக் நியூஸ்…!!

Spread the love

தமிழக நிதித்துறை செயலாளர் சித்திக், டாஸ்மாக் மதுபான விற்பனை மற்றும் வரி மூலமாக கடந்த ஆண்டு ரூ.51 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்த நிலையில், நடப்பாண்டில் அது ரூ.56 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இதனால், மதுபானங்களின் விலை உயருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, ஆட்சி அமைந்த நாள் முதலே பல்வேறு துறைகளைச் சீரமைத்து வருவாயைப் பெருக்குவோம் எனக் கூறி வருகிறது. குறிப்பாக, டாஸ்மாக்கில் கூடுதலாக வசூலிக்கப்படும் ரூ.10-ஐ அரசின் கஜானாவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை அமைச்சர்கள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போதைய பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விடக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு, ரூ.1.73 லட்சம் கோடி அளவுக்குக் கடன் வாங்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்துப் பேசிய நிதித்துறை செயலாளர், மாநில அரசின் கடன் அளவை 3 சதவீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம் எனக் குறிப்பிட்டார். இருப்பினும், மின்சாரத் துறையில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் மேம்படுத்தவும் அதிக முதலீடு தேவைப்படுவதால், கூடுதல் கடன் வாங்க வேண்டிய கட்டாயச் சூழல் இருப்பதாகவும், இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்குமா என்பது சந்தேகமாகவே உள்ளதாகவும் அவர் விளக்கினார்.

சமீபத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பின், தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதாக அறிவித்தது. ஆனால், அக்கடைகள் மூடப்பட்டதற்கான முழுமையான ஆதாரங்கள் மற்றும் விவரங்கள் இதுவரை முறையாக வெளியிடப்படவில்லை. ஒருபுறம் 717 மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு, மறுபுறம் நடப்பாண்டில் டாஸ்மாக் மூலம் கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என தமிழக அரசு திட்டமிட்டிருப்பது முரண்பாடாக உள்ளதாகக் கருதும் மக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இது தற்போது கடுமையான விவாதமாக மாறியுள்ளது.

Gayathri

Recent Posts

“பாவம் அந்த பிஞ்சு குழந்தை…” ஸ்கூலில் நண்பர்களுடன் விளையாடிய கடைசி நொடி… விஷப்பாம்பு கடித்து பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தெலுங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தில் உள்ள எக்னாஸ்பூர் அரசுப் பள்ளியில் பெரும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள வகுப்பறை…

7 minutes ago

அம்மா அம்மா!அழுது தவித்த குழந்தை…போதையில் வீதியில் கிடந்த தாய்… ஓடிவந்து உதவிய பொதுமக்கள்…நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

வீதியின் ஓரத்தில் சுயநினைவற்று கிடக்கும் தன் தாயை எழுப்பத் துடிக்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அழுகை, காண்போர் நெஞ்சை உலுக்குவதாக…

18 minutes ago

ஐயோ…! பார்க்கவே பதறுது…! வீட்டு வாசலில் இருந்த சிறுமி… கார் சக்கரத்தில் சிக்கி துடித்த சோகம்… அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர்…. பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ரசூல்பாத் பகுதியில் உள்ள நேரு நகரில், தனது வீட்டின் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு…

19 minutes ago

“மின்னல் வேகம்… அலறிய பயணிகள்…” 5 வாகனங்கள் மீது மோதி சீறிப்பாய்ந்த தனியார் பேருந்து… 2 பேர் துடிதுடித்து பலி…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் அருகே உள்ள பறையம்பாலம் பகுதியில் வியாழக்கிழமை மதியம் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து…

37 minutes ago

“சின்ன பையன்னு பார்த்தது தப்பா போச்சே…” பெண்களுடன் வந்த சிறுவன்… சிசிடிவியை பார்த்து ஆடிப்போன ஓனர்… போலீஸ் வலைவீச்சு…!!

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் தண்டூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபலமான நகைக்கடையில் 5 பேர் கொண்ட கும்பல்…

48 minutes ago

“என்ன விட்டுரு… ப்ளீஸ்…” கெஞ்சிய 17 வயது மாணவி…. கழுத்தறுத்து கொன்று அருகிலேயே கிடந்த காதலன்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பிசிஏ முதலாண்டு படித்து வந்த ஸ்மிருதி பாண்டே என்ற 17 வயது கல்லூரி மாணவி, தனது…

1 மணத்தியாலம் ago