உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய், இவர் இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் படங்கள் இல்லாமல் பாலிவுட்டில் பல வாய்ப்புகள் வருகின்றன. தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், பொன்னின் செல்வன் என்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராய்க்கு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் இவர் அனுமதியின்றி தனது புகைப்படங்களை யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும், அப்பை பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…