உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய், இவர் இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் படங்கள் இல்லாமல் பாலிவுட்டில் பல வாய்ப்புகள் வருகின்றன. தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், பொன்னின் செல்வன் என்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராய்க்கு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் இவர் அனுமதியின்றி தனது புகைப்படங்களை யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும், அப்பை பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
