Categories: சினிமா

“என்னை செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு…” நடுரோட்டில் பேண்ட்டை கழற்றிய சூப்பர் ஸ்டார்… அதை எதிர்பார்க்கல…. பிரபல நடிகர் பகிர்ந்த ரகசியம்…!!

Spread the love

இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் உருவான ‘சிவாஜி’ திரைப்படப் படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எளிமையான குணத்தைக் கண்டு தான் வியந்த சுவாரசியமான அனுபவத்தை நடிகர் போஸ் வெங்கட் அண்மைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்காகத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பங்கேற்றபோது, அங்கிருந்த ஆடை வடிவமைப்பாளர் பொது இடத்திலேயே உடைகளை மாற்றிக்கொள்ளுமாறு தன்னிடம் கூறியுள்ளார். மறைவான இடம் எதுவும் இல்லாததால் தயங்கிய போஸ் வெங்கட், மாற்று இடவசதி குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளார்.

அப்போது படப்பிடிப்பு அவசரமாக நடப்பதால் உடனடியாக அங்கேயே ஆடைகளை மாற்றுமாறு அவரிடம் ஊழியர்கள் வற்புறுத்தியுள்ளனர். அந்தச் சமயத்தில் தற்செயலாகப் பின்னால் திரும்பிப் பார்த்த போஸ் வெங்கட், தனக்குக் கிடைத்த அதிர்ச்சியைப் பகிர்ந்துள்ளார். அங்கு ஒட்டுமொத்தப் பொதுமக்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, எவ்வித பந்தாவும் இன்றி ரஜினிகாந்த் தனது உடைகளை மாற்றிக் கொண்டிருந்ததைக் கண்டு நெகிழ்ந்துள்ளார். இத்தனை பெரிய உச்ச நட்சத்திரமே எளிமையாக இருக்கும்போது தான் மறைவிடம் கேட்டது தனக்குச் செருப்பால் அடித்தது போல் இருந்ததாக அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Devi Ramu

Recent Posts

“வெயில் தாங்க முடியல… வாட்டர் அடிங்க…” போலீஸிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்…! போராட்டக் களத்தில் டான்ஸ் ஆடி… இணையத்தை கலக்கும் சுவாரஸ்ய வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…

13 minutes ago

முதல்வருக்கு ஜனநாயகன் தானே முக்கியம்….! அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…. மக்களின் நிலையை கண்டு கொதித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…

26 minutes ago

லோனாவாலாவில் நடுக்கம்…! பள்ளத்தாக்கில் விழுந்து மர கிளையில் சிக்கிய இளைஞர்….! வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…

46 minutes ago

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

1 மணத்தியாலம் ago

“போதைப்பொருள் வைச்சுருக்கிய…” மாணவர்கள் மீது பொய் வழக்கு… “உங்க வாழ்க்கையையே அழிச்சிருவேன்…” மிரட்டிய மும்பை போலீஸ்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!

மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…

1 மணத்தியாலம் ago

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago