Categories: சினிமா

தனுஷின் அப்பா சொன்ன ஒரு வார்த்தை.. இரு துருவங்களாக பிரிந்த 2 குடும்பம்.. பிரபலம் பகிர்ந்த தகவல்..!!

Spread the love

பிரபல நடிகரான தனுஷும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்கின்றனர்.

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருந்தது. பின்னர் மகன்களுக்காக இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாரதவிதமாக கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா ஒரு முறை தேனியில் இருக்கும் தனது தியேட்டரை வைத்து ஒருவரிடம் பணம் வாங்கியுள்ளார். சில காலம் கழித்து பணம் கொடுத்தவர் பணத்தை திரும்ப தரவில்லை என கேஸ் கொடுத்துள்ளார். மேலும் ரஜினியின் சம்பந்தி என கூறி தான் என்னிடம் பணத்தை வாங்கினார் என ஒரு வார்த்தையையும் சேர்த்துள்ளார்.

இதனை அறிந்த ரஜினி என்னிடம் சொல்லி இந்த பணத்தை வாங்கவில்லை. எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என கூறியதாக தெரிகிறது. சம்பந்தின்னு சொன்னது தப்பா என கஸ்தூரி ராஜா வருத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஒருவர் வீட்டிற்கு மற்றொருவர் போவதும் இல்லை என சினிமா விமர்சகர் பயில்வான் கூறியுள்ளார்.

admin

Recent Posts

“அவர் செத்தா எனக்கு வேலை கிடைக்கும்!”… அரசு வேலைக்காக கணவனையே தீர்த்துக்கட்டிய மனைவி… சினிமா பாணியில் நடந்த பகீர் சம்பவம்…!!!

மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர் ரவீந்திர குல்மேத்தே என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே கூலிப்படையை…

1 minute ago

BIG BREAKING: விஜய் அழைப்பு விடுத்தார்… தமிழக அரசியலில் திக் திக் நிமிடம்….!

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை முதல்வராகப் பதவியேற்கத் தயாராகி வரும் நிலையில்,…

4 minutes ago

“6 சிலிண்டர், ரூ.2,500 பணம் எல்லாம் ஓகே… 1 சவரன் தங்கம் எப்படி முடியும்?”… விஜய் வாக்குறுதிக்கு செக் வைத்த தராசு ஷ்யாம்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ள அதிரடியான தேர்தல் வாக்குறுதிகள், அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில்,…

12 minutes ago

“சாப்பாடா? விஷமா?.. அரசுப் பள்ளி மதிய உணவில் மிதக்கும் சிலந்திகள்… அலறியடித்த பெற்றோர்கள்… பீகாரில் வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை”…!!!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள பன்மன்கி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில், மதிய உணவில் சிலந்திகளும் பூச்சிகளும் கண்டறியப்பட்ட…

12 minutes ago

“அலறிய அக்கம்பக்கத்தினர்… நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டாய் சரிந்த 3 மாடி வீடு… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்… கோட்டாவில் நேர்ந்த திகில் விபத்து”…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள குமானபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லபாரி பகுதியில், பழுதடைந்த நிலையில் இருந்த மூன்று மாடி…

22 minutes ago

“விஜய்யுடன் கைகோர்க்கிறதா காங்கிரஸ்?”… திமுகவை அதிரவைத்த மாணிக்கம் தாகூரின் ஒற்றை ட்வீட்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போதைய அரசியல் களத்தை அதிரவைத்திருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக…

23 minutes ago