இந்த ஊரில் இறப்பவர்களை புதைக்க முடியாது… கர்ப்பிணிகள் பிரசவிக்க முடியாது… வியப்பூட்டும் பின்னணி இதோ..!!

Spread the love

நார்வே நாட்டின் ஸ்வால்பார்ட் தீவில் உள்ள நகரம் லாங்யர்பியன்.  இங்கு இறப்பது என்பது சட்டவிரோதமானது. உலகிலேயே மிகவும் குளிரான இடத்தில் ஒன்று இந்த நகரம் தான். மைனஸ் 46.3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் போகும். வெப்பமான நாட்களிலும் கூடவே அதிகபட்ச வெப்பம் 3 – 7 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இங்கு அதிகமான குளிர் இருப்பதால் உடல் மக்கிப்போகாது. சதை மற்றும் எலும்புகளும் அதில் இருக்கும். வைரஸ் கூட அப்படியே இருக்கும். இங்கு புதைக்கப்பட்ட உடல்களை எடுத்து ஆய்வு செய்ததில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் கூட அப்படியே இருந்துள்ளது.

இதன் காரணமாக இந்த நகரின் எல்லைகளுக்குள் உடலை புதைக்க கூடாது என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் நகரில் இருந்த கல்லறைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரில் உயிரிழக்கும் தருவாயில் இருக்கும் மக்கள் நார்வே நாட்டின் பிரதான நிலப்பகுதிக்கு 2000 கிலோமீட்டர் தூரம் கொண்டு செல்லப்பட்டு, இறந்த பிறகு அங்கு புதைக்கப்படுகிறார்கள். இங்கு பிரசவத்திற்கு சரியான மருத்துவ வசதிகள் கிடையாது. கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெறுவதில்லை. கர்ப்பிணி பெண்கள் பிரசவ தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே நார்வேயின் பிரதான பகுதிக்கு சென்று விடுகிறார்களாம்.

Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago