அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான ராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், தனது அதிரடிப் பேச்சால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். "பைத்தியக்காரர்களின் கையில்…
அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைக்க டால்பின்களைப் பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. டால்பின்களின் அபாரமான சோனார் திறனைப் பயன்படுத்தி, அவற்றின்…
சீனாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விதிமீறல்களைக் கண்காணிக்கவும் ரோபோக்களைப் பயன்படுத்தும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களைக் ஒழுங்குபடுத்தும் இந்தப் பணியில் மனிதர்களுக்குப் பதிலாக அதிநவீன தொழில்நுட்பத்துடன்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீரிணைப் பகுதி தற்போது கப்பல் போக்குவரத்திற்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழலிலும்,…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான 'யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர்…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு இன்னும் தணியவில்லை. பாகிஸ்தான் தூதுவர் வழியாக ஈரான் அனுப்பிய புதிய…
வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் எவருக்கும்…
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் சாடியோ காமாரா தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் பமாக்கோ…
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள புகழ்பெற்ற ஹில்டன் ஹோட்டல், அந்நாட்டு அதிபர்களுக்கு ஒரு ராசியில்லாத இடமாக மாறிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்…