அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைக்க டால்பின்களைப் பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. டால்பின்களின் அபாரமான சோனார் திறனைப் பயன்படுத்தி, அவற்றின் முதுகில் வெடிமருந்துகளைப் பொருத்தி கடலடியில் தாக்குதல் நடத்த இந்த நூதன பிளான் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2000-ம் ஆண்டில் சோவியத் யூனியனிடம் இருந்து இத்தகைய பயிற்சி பெற்ற டால்பின்களை ஈரான் வாங்கியதாகக் கூறப்படும் நிலையில், தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இத்தகைய குறைந்த செலவுடைய போர் முறையை அந்நாடு கையில் எடுத்துள்ளது.
டால்பின்கள் மட்டுமின்றி, கடலடியில் உள்ள தொலைத்தொடர்பு கேபிள்களைத் துண்டிப்பது மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்துவது போன்ற மிரட்டல்களையும் ஈரான் விடுத்து வருகிறது. இருப்பினும், அமெரிக்கா அதிநவீன ‘சீ ட்ரோன்கள்’ மற்றும் தானியங்கி நீர்மூழ்கி வாகனங்கள் மூலம் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. எவ்வித அச்சுறுத்தலையும் முறியடிக்க அமெரிக்க கடற்படைக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் இந்த ‘டால்பின் போர் தந்திரம்’ எந்தளவுக்குப் பலன் தரும் என்பது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…
இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருப்பதாகக் கூறிச்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் தாய் விபத்தில் சிக்கி உயிரிழந்த…