கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் கவுடர் .30 வயதான இவர் கடந்த வாரம் தன்னுடைய நண்பரான தயானந்த் என்பவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பணத்தை வாங்கிய போது ஏழு நாட்களில் திருப்பி கொடுத்துவிடுவதாக மஞ்சுநாத் உறுதி அளித்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அவரால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தன்னுடைய பணத்தை கொடுக்குமாறு மஞ்சுநாத்திடம் தயானந்த் நேற்று இரவு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த தயானந்த் தன்னிடமிருந்து அரிவாளை எடுத்தும் மஞ்சுநாத்தை வெட்டி விட்டு ஓடியுள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மஞ்சுநாத் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தயானந்த் காவல் நிலையத்தில் சரணடைந்து தன்னுடைய நண்பனை கொலை செய்தது ஒப்புக்கொண்டார். அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…