தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ரூ.5 கோடி வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.…
ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (Repo Rate) எந்த மாற்றமும் இல்லை என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.…
வங்கி மேலாளர் ஒருவரிடம் கடன் (Loan) தொடர்பான உதவிக்காகச் சென்ற ஒரு பெண்ணிடம், அந்த மேலாளர் எல்லை மீறி அவரது கன்னத்தைப் பிடித்துக் குறும்பு செய்துள்ளார். இந்த…
இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு நிதியுதவி செய்த இந்தியக் குடும்பம் ஒன்று, பல தசாப்தங்களுக்குப் பிறகு அந்தத் தொகையை வட்டியுடன் கோடிக்கணக்கில் திரும்பக் கேட்டுள்ள சம்பவம்…
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குளிர்பான டீலர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கடன் வாங்கியவர் ஜாதியை சொல்லி பொதுவெளியில் குடும்பத்தை அசிங்கமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை…
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் கவுடர் .30 வயதான இவர் கடந்த வாரம் தன்னுடைய நண்பரான தயானந்த் என்பவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பணத்தை…
உத்தரபிரதேச மாநிலத்தில் தனது நண்பர் ஒருவர் தன்னிடமிருந்து எடுத்த ரூ.50,000 பணத்தை திருப்பித் தராததால் கோபமடைந்த ஒருவர், சிதையை குச்சியால் அடிக்கும் விசித்திரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழ்நாடு அரசானது ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களை பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது தமிழகம் முழுவதும்…
கடனை முறையாக திருப்பி செலுத்த தவறுபவர்களின் செல்போன் இயக்கத்தை முடக்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலரும் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருள்களை…