கர்நாடகா

BREAKING: “மாதவிடாய் விடுப்பு ஒரு அடிப்படை உரிமை” கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பு..!!

கர்நாடக உயர்நீதிமன்றம் 2026 ஏப்ரல் 15 அன்று வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்பில், உழைக்கும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்குவது அவர்களின் அடிப்படை உரிமை என்றும், அது…

10 மணத்தியாலங்கள் ago

“ஓடும் காரிலேயே தாலி கட்டி திருமணம்” குழந்தையை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்.. 8 கால உறவை ஒரு நொடியில் கிழித்தெறிந்த பெண்ணின் பகீர் செயல்..!!

கர்நாடக மாநிலம் ஹாசனில் திருமண உறவின் புனிதத்தையே கேள்விக்குறியாக்கும் விதமாக நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன…

3 நாட்கள் ago

நள்ளிரவில் பெண் வேடத்தில் வந்து உள்ளாடையை திருடும் மர்ம ஆசாமி… சிசிடிவியில் சிக்கிய அருவருப்பான லீலைகள்… சிசிடிவி காட்சியால் சிக்கிய நபர்..!

கர்நாடக மாநிலம் சாமராஜநகரில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில், பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் மர்ம நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

1 வாரம் ago

“என் தற்கொலைக்கு அவர்கள் தான் காரணம்!”… ஒரு வதந்தியால் பறிபோன மருத்துவ மாணவியின் உயிர்… கர்நாடகாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்,,,!!!

கர்நாடக மாநிலம் மல்லாடிஹள்ளியில் உள்ள ராகவேந்திர ஆயுர்வேதக் கல்லூரியில் பி.ஏ.எம்.எஸ் (BAMS) இறுதியாண்டு படித்து வந்த மாணவி நிகிதா எம்.யு, கடந்த புதன்கிழமை காலை தற்கொலை செய்துகொண்டார்.…

2 வாரங்கள் ago

அதிர்ச்சி..! பூஜையறையில் இருந்த செம்பருத்திப்பூ… கவனிக்காமல் விட்டதால் நேர்ந்த கொடூரம்.. 7 மாதக் குழந்தை துடிதுடித்து பலி..!!

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகாவைச் சேர்ந்த சுதர்சன் - நவ்யா தம்பதியினரின் 7 மாத ஆண் குழந்தை சின்மயி, எதிர்பாராத விதமாக செம்பருத்திப் பூவின் காம்பை…

2 வாரங்கள் ago

“கோயிலுக்குள் போட்டோ சூட் நடத்திய திருமண ஜோடி”… போட்டோகிராபர்களை விரட்டி விரட்டி அடித்த கும்பல்…. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்…!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பைரவேஸ்வரா கோவிலில், திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் பிடிப்பு (Pre-wedding shoot) நடத்த வந்த ஒரு ஜோடி மற்றும் அவர்களது…

3 வாரங்கள் ago

பகீர்..! நடுரோட்டில் மனைவியை இழுத்து போட்டு துடிக்க துடிக்க கொன்ற கணவன்… காப்பாற்றாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்… பதறவைக்கும் வீடியோ வைரல்..!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில், 28 வயதான ஷைலா என்ற இளம்பெண் தனது கணவர் அக்ஷய் ஜாதவ் என்பவரால் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

3 வாரங்கள் ago

25 லட்சம் கொடு இல்லனா என்னோடு படு… காவல்நிலையத்திற்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அம்பலமான காவல் ஆய்வாளரின் ரகசியங்கள்…!!

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள மூடுபிரி காவல் நிலைய ஆய்வாளர் சந்தேஷ் பி.ஜே. மீது எழுந்துள்ள பாலியல் மற்றும் ஊழல் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.…

4 வாரங்கள் ago

“கள்ளக்காதல்.. கண்முன்னே துடிதுடித்த தம்பி-தங்கை”… மது அருந்திய இரவில் நடந்த கொடூரம்….!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், மடிகேரி அருகே உள்ள குந்தச்சேரி கிராமத்தில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்து (64), குன்ஹாராம் (47),…

1 மாதம் ago