காதலிக்க மறுத்த +2 மாணவி.. பட்டப் பகலில் இளைஞர் செய்த கொடூரம்.. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!

Spread the love

கடலூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த பிளஸ் டூ மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் முகத்தில் கிழித்து விட்டு சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் அருள்குமார் பிளஸ் 2 மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து மாணவியின் பின்னால் அலைந்து திரிந்து மாணவி அவரை காதலிக்க ஒப்புக்கொள்ளவே இல்லை.

இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அருள்குமார் நேற்று பேருந்து நிலையத்தில் மாணவி பள்ளிக்கு செல்வதற்காக காத்திருந்தபோது மாணவியை அருள்குமார் முகத்தில் பேனா கத்தியால் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனைப் பார்த்து அங்கிருந்த சக மாணவர்கள் கூச்சலிட பொதுமக்கள் அந்த மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற அருள்குமாரை தேடி வருகிறார்கள். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

1 மணத்தியாலம் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

1 மணத்தியாலம் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

1 மணத்தியாலம் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

2 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

2 மணத்தியாலங்கள் ago