சமூக வலைதளங்களில் அவ்வப்போது விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஆச்சரியமூட்டும் பிணைப்பைக் காட்டும் வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு இளைஞன் தூங்கிக் கொண்டிருக்கும்போது,…
ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவரைப் பின் தொடர்ந்து, செல்போன் எண்ணைக் கொடுத்துத் தொல்லை கொடுத்த இளைஞரின் செயல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் அமைதியாகத் தனது…
சென்னையில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அண்ணா நகர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி…
ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரான விநாயக் பிரஜாபதி, ஒரு யூடியூப் சேனலை நடத்தி வந்தார். இதற்காக அவர் தனது பூர்வீகச் சொத்தை…
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ரயில் அருகில் வந்ததால் ரயில்வே கேட்டுக்குள் பைக்கை போட்டுவிட்டு இளைஞர் ஒருவர் அங்கிருந்து வேகமாக ஓடிவிட்டார். அப்போது அந்த வழியாக ரயில்…
ஹரியானாவைச் சேர்ந்த ஒரு இளைஞர், பாதுகாப்பு வேலை என்ற போலிக்காரணத்தில் ரஷ்ய ராணுவத்தில் சேர ஏமாற்றப்பட்டதாகக் கூறும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தன்னை அமன்…
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் சாலையோரத்தில் நின்ற ஒரு பெண்ணுக்கு ஒரு இளைஞன் பறக்கும் முத்தம் கொடுத்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பெரும் மோதல் வெடித்தது. அப்பெண்ணின் குடும்பத்தினர்…
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பைக்கில் அமர்ந்திருந்த ஒருவர் பெண்கள் மற்றும் குழந்தைகளை நோக்கி ஆபாசமான பாலியல் சைகைகளைச் செய்ததாகக்…
தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை எடுத்து வருகிறது. முதலமைச்சரின் உழவர் நலசேவை மையங்கள் என்று புதியமுயற்சி ஒன்றை எடுத்துள்ளது அரசு. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில்…