கடலூர்

“என்ன சாதி.. நீ செத்தால் சாவு”…. அலட்சியம் காட்டிய போலீஸ்…. 2 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன் தாய் செய்த அதிர்ச்சி செயல்…. கடலூரில் பதற்றம்….!

குடும்ப பிரச்சினை காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் இரு குழந்தைகளுடன் தாய் ஒருவர் பெட்ரோல்…

2 வாரங்கள் ago

“பகீர்… இரவில் பாட்டியுடன் தூங்கிய… 17 வயது சிறுவன்… காலையில் நேர்ந்த விபரீதம்…! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…! கடலூரில் பெரும் பரபரப்பு…!”

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 17 வயது மகன் குரு பிரசாத், தினமும் இரவு வேளையில் தனது உறவினரான மகேஷின்…

2 வாரங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.…

1 மாதம் ago

காட்டுத்தீயாய் பரவும் இளைஞர்கள் கொலை வீடியோ… பதறிப்போன கடலூர்… போலீசார் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்…!

சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஒரு பதற்றமான வீடியோ அதிவேகமாகப் பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், இளைஞர்கள் சிலர் பயங்கரமான மோதலில்…

1 மாதம் ago

“பால் குடுத்து தூங்க வச்சேன்.. ஆனா”… போலியோ மருந்து போட்ட குழந்தை பலி… தமிழகத்தில் அதிர்ச்சி…!

கடலூர் மாவட்டம் நல்லாத்தூரைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஹரிஹரன் , நேற்று நடைபெற்ற போலியோ முகாமில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட சில…

1 மாதம் ago

“வாழ்க்கையையே கெடுத்துட்டியே”… 63 வயது முதியவரின் ஆசைக்கு இணங்க மறுத்த 26 வயது பெண்… வாசலில் கோலம் போடும்போது நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தில், குடும்பப் பிரச்சினை காரணமாக கணவரைப் பிரிந்து தன் தந்தை பாண்டுரங்கனுடன் வாழ்ந்து வந்தவர் 26 வயதுடைய காமாட்சி.…

2 மாதங்கள் ago

“ஆசைக்கு இணங்காததால் நேர்ந்த கொடூரம்.. 25 வயது பெண்ணைச் சரமாரியாக வெட்டிக்கொன்ற 65 வயது முதியவர்.. பதறவைக்கும் பின்னணி”..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி செங்கமேட்டு கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி (25) என்ற பெண்ணிற்கு, கார்த்தி என்பவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.…

2 மாதங்கள் ago

ச்சீ இவனெல்லாம் மனுஷனா…? குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையைச் சேர்க்க வந்த .. தாய்க்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஊழியர் அதிரடி கைது..!!

கடலூர் குழந்தைகள் நல மையத்தில் குழந்தையைச் சேர்க்க வந்த பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு ஊழியர் சமயவேலு என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் காப்பகத்திற்குத்…

2 மாதங்கள் ago

“டேஸ்ட் சூப்பரா இருக்கு”… போலீசுக்கே மீன் வறுவல் கொடுத்த கொலையாளி… அடுத்து காத்திருந்த டுவிஸ்ட்.. கடலூரில் நடந்த சினிமா பாணி பகீர் சம்பவம்…!

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கண்ணுதோப்பு பாலம் பகுதியில், சாலையோர மண் குவியலில் பெண் ஒருவரின் சடலம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அரைகுறையாக புதைக்கப்பட்டு மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை…

2 மாதங்கள் ago