குடும்ப பிரச்சினை காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் இரு குழந்தைகளுடன் தாய் ஒருவர் பெட்ரோல்…
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 17 வயது மகன் குரு பிரசாத், தினமும் இரவு வேளையில் தனது உறவினரான மகேஷின்…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.…
சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஒரு பதற்றமான வீடியோ அதிவேகமாகப் பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், இளைஞர்கள் சிலர் பயங்கரமான மோதலில்…
கடலூர் மாவட்டம் நல்லாத்தூரைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஹரிஹரன் , நேற்று நடைபெற்ற போலியோ முகாமில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட சில…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தில், குடும்பப் பிரச்சினை காரணமாக கணவரைப் பிரிந்து தன் தந்தை பாண்டுரங்கனுடன் வாழ்ந்து வந்தவர் 26 வயதுடைய காமாட்சி.…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி செங்கமேட்டு கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி (25) என்ற பெண்ணிற்கு, கார்த்தி என்பவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.…
கடலூர் குழந்தைகள் நல மையத்தில் குழந்தையைச் சேர்க்க வந்த பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு ஊழியர் சமயவேலு என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் காப்பகத்திற்குத்…
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கண்ணுதோப்பு பாலம் பகுதியில், சாலையோர மண் குவியலில் பெண் ஒருவரின் சடலம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அரைகுறையாக புதைக்கப்பட்டு மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை…