கல்லூரிக்கு சென்ற மாணவன்…! செல்போனில் பேசி விட்டு வீட்டிற்கு வந்த நண்பன்…. ரயில்வே ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் பார்சல் ஊராட்சி பசுமைநகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ். இவர் ரயில்வே துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராகுல் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று விட்டனர். மாலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது வாசலில் நிறுத்தி இருந்த கார் வீட்டிற்குள் இருந்த மடிக்கணினி ஆகியவை காணாமல் போனது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் குடும்பத்தினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ராகுலின் நண்பனான நிரஞ்சன்(19) என்பவர் காரை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்போன் சிக்னலை வைத்து நிரஞ்சனை கைது செய்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் நிரஞ்சன் கூறியதாவது, சம்பவம் நடந்த அன்று நிரஞ்சன் ராகுலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய்? எனக் கேட்டுள்ளார். உடனே ராகுல் நான் கல்லூரிக்கு வந்து விட்டேன். அம்மாவும் அப்பாவும் வேலைக்கு சென்று விட்டார்கள் என கூறியுள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த நிரஞ்சன் சாவி இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று காரின் சாவி மற்றும் மேஜை மீது இருந்த மடிக்கணியை திருடிவிட்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்த கார், மடிக்கணினியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Devi Ramu

Recent Posts

“யார் சாமி நீ… தன் மனைவிக்காக.. 20 நாளில் ‘சொந்தமாக’ எஸ்கலேட்டர் செய்த படிக்காத மேதை…! தாஜ்மகாலை மிஞ்சிய ஒரு விவசாயியின் காதல் கதை..!”

வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…

3 minutes ago

கணவன் தூங்கும் போது கள்ளக்காதலனுடன் வந்த மனைவி… நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்… 4-வது கல்யாணத்திற்காக போட்ட பயங்கர பிளான்…!

மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டம், ஹனுமான் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரோஜ் மெஹ்ரா. இவருக்கு ஏற்கனவே…

6 minutes ago

ரூ35 கோடி Vs ரூ50 கோடி..! தவெக, திமுக MLA-க்களுக்கு வலைவீச்சு…? தமிழக அரசியலை அதிரவைக்கும் பவர் பிளே…!

தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது வெடித்துள்ள குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற…

11 minutes ago

இளைஞர்களே… இனி வேலை தேடி அலைய வேண்டாம்… மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

சென்னையில் பேக்கரி தொழில் தொடங்கி சொந்தமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்காகத் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

21 minutes ago

ஷாக்.. இனிமே டெலிகிராமில் படம் டவுன்லோடு பண்ண முடியாது…! ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய அரசு… சினிமா ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி…!!

டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…

42 minutes ago

“அடேங்கப்பா… 10,000 கேமராக்களுடன் களமிறங்கிய அஸ்வினி பிடே – மும்பையை நடுங்க வைக்கும் ரெட் அலர்ட்… பதறவைக்கும் LIVE காட்சிகள்…!!”

மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…

49 minutes ago