ஐயோ வேண்டாம்… கை குடுங்க… பாந்த்ரா கடற்பாலத்தில் குதிக்கப் பாய்ந்த இளைஞர்… நெஞ்சை படபடக்க வைக்கும் வீடியோ…!!

Spread the love

மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடற்பாலத்திலிருந்து கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற 28 வயது இளைஞரை, சுங்கச்சாவடி ஊழியர்களும் காவல்துறையினரும் இணைந்து சாமர்த்தியமாக மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கான்சோலி பகுதியைச் சேர்ந்த ரோஹன் கணேஷ் போஸ்லே என்ற அந்த இளைஞர், இரவு 10:30 மணியளவில் டேக்சி மூலம் கடற்பாலத்திற்கு வந்துள்ளார். வாகனத்திலிருந்து இறங்கிய அவர், பாலத்தின் தடுப்புச் சுவரைக் கடந்து கடலில் குதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதனைக் கண்ட சுங்கச்சாவடி ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவரைத் தடுப்பின் விளிம்பிலிருந்து இழுத்து பிடித்து மீட்டனர். இந்த விறுவிறுப்பான மீட்புப் பணி தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Swetha

Recent Posts

“மாமியார் இறந்தால்தான் சந்தோஷமாக வாழ முடியும்…” கழிவறையில் வழுக்கி விழுந்ததாக நாடகம்…. 5 ஆண்டு கால பகையை தீர்த்த மருமகள்…. பகீர் பின்னணி…!!

செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்துஜா (28). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில்,…

25 minutes ago

“லண்டன் பயணம் வெறும் இன்ப சுற்றுலா…” ஆட்சிக்கு வந்த கொஞ்ச நாளில் ரூ.40,000 கோடி கடன்… தவெக அரசை போட்டு தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி…!!

செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கடுமையாக விமரிசித்துப் பேசினார். அவர் பேசுகையில்,…

37 minutes ago

“நடுவானில் குலுங்கிய போயிங் விமானம்…” டயர் கழன்று மேற்கூரை விழுந்ததால் அலறிய பயணிகள்… சாமர்த்தியமாக செயல்பட்ட பைலட்… திக் திக் நிமிடங்கள்…!!

ஈரானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மஷ்ஹத் விமான நிலையத்திலிருந்து, செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம்…

44 minutes ago