ஈரானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மஷ்ஹத் விமான நிலையத்திலிருந்து, செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் கெர்மான்ஷா நகரை நோக்கிப் புறப்பட்டது. விமானம் டேக்-ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே, சக்கரத்தில் இருந்த டயர் ஒன்று திடீரெனக் கழன்று விழுந்து கடும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் நடுவானில் பயங்கரமாகக் குலுங்கியதுடன், கேபின் பகுதியில் இருந்த லக்கேஜ்கள் கீழே விழுந்தன. மேலும் விமானத்தின் உள் மேற்கூரை திடீரெனப் பெயர்ந்து பயணிகள் மீது விழுந்ததால், அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறித் துடித்தனர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பைலட், உடனடியாக கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விமானத்தைப் புறப்பட்ட மஷ்ஹத் விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கினார். பைலட்டின் சமயோசிதமான செயலால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுப் பெரும் விபத்து த தடுக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சில பயணிகள் லேசான காயமடைந்த நிலையில், அவர்கள் மாற்று விமானம் மூலம் தங்களின் இலக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி…
சிங்கப்பூரில் உள்ள பிரபல மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் (45), 2022 ஆம் ஆண்டு தனது 14 வயது…
ஜெர்மனியில் 14 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 55 வயதான திருநங்கை காவல்துறை அதிகாரி ஒருவர்…
செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்துஜா (28). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில்,…