இங்க 2 பிள்ளைக்கே நாக்கு தள்ளுது.. 10வது முறை கர்ப்பமான பெண் .. மலையேறி சென்ற மருத்துவர்கள்.. !

Spread the love

ஓசூர் அருகே கருச்சிதைவு ஏற்பட்டும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்த மலை கிராம பெண்ணை மருத்துவ குழுவினர் தேடிச்சென்று சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போதைய சூழலில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளவே பலரும் பயப்படுகிறார்கள். ஆனால் ஓசூர் அருகே கடமை குட்டை என்ற மலை கிராமத்தில் மல்லி என்ற 40 வயது பெண் 10வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்தும் வரவில்லை. அப்பகுதியில் மருத்துவ முகாமிட்ட மருத்துவர்கள் இது குறித்து தகவல் அறிந்து சுமார் 2 மணி நேரமாக அந்த பெண்ணை சிகிச்சைக்காக அழைத்தோம் அவர் வராமல் பிடிவாதம் செய்துள்ளார். பிறகு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்டோர் அந்த மலை கிராமத்திற்கு மலையேறி சென்று அந்தப் பெண்ணிடம் பேசி அவரை ஆம்புலன்ஸில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அந்த பெண்ணுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Nanthini

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

15 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago