ஓசூர்

அய்யோ என்ன விட்ருங்க ப்ளீஸ்…. 8 வயது சிறுமியைப் புதருக்குள் தூக்கிச் சென்று கதற கதற… பதறும் கிருஷ்ணகிரி….!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள டெங்கானிக்கோட்டை வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில், பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 8 வயதுச் சிறுமியை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று…

3 வாரங்கள் ago

கப்பு முக்கியம் பிகிலு!.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு அடித்த அதிர்ஷ்டம்.. மிரண்டு போன எதிர்க்கட்சிகள்..!!!

தமிழ்நாட்டில் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், DRDO-வின் முக்கிய பிரிவான CABS (Centre for Airborne Systems) மையத்தை ஓசூருக்குக் கொண்டு வர தமிழக…

3 மாதங்கள் ago

“பஸ்ஸில் தவறவிட்ட ரூ.38,000″… அடுத்த சில நிமிடங்களில் ஓசூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ட்விஸ்ட்…. கண்ணீர் மல்க நின்ற இளைஞர்…..!

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மனிதாபிமானத்தை உரக்கச் சொல்லும் உன்னதமான நெகிழ்ச்சிச்…

3 மாதங்கள் ago

அட இந்த ஐடியா சூப்பரா இருக்கே!… சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி இலவசமா?… ஓட்டல் கொடுத்த அதிரடி ஆஃபர்…!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரமாக போர் மேற் கொண்டு வருகிறது. இதன் விளைவாக உலகம் முழுவதும் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஹோட்டல்கள்…

5 மாதங்கள் ago

“இது எங்க ஆட்சி.. ஒன்னும் பண்ண முடியாது”… ஓசூரில் அரசு அதிகாரி மீது கார் ஏற்றி கொடூரக் கொலை… திமுக பிரமுகர் மகன் கைவரிசை….!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அன்னை அரவிந்தர் நகரில் நேற்று (பிப்ரவரி 22, 2026) இரவு நிகழ்ந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

6 மாதங்கள் ago

உணவில் கலந்திருந்த விஷம்… 5 வயது குழந்தை பரிதாப பலி… விஷம் எப்படி கலந்தது..? ஓசூரில் அதிர்ச்சி…!!

ஓசூர் அருகே உணவில் விஷம் கலந்திருந்ததால் 5 வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள கோழிப்பண்ணையில் பீகார் மாநிலத்தைச்…

8 மாதங்கள் ago

ஜாமீனில் வெளியே வந்தவருக்கு பயங்கர ஸ்கெட்… பழிக்கு பழியா..? ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்…!!

ஓசூர் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நபரை காரை ஏற்றி  கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி…

10 மாதங்கள் ago

இது என்னடா புதுசா இருக்கு… கல்யாணம் ஆகாவிட்டால் அனுமதி இல்லை… பூங்காவில் வைக்கப்பட்ட பரபரப்பு பேனர்…!

ஒரு காலத்தில் புனிதமாக பார்க்கப்பட்ட காதல் இக்காலகட்டத்தில் பொது இடங்களில் முகம் சுளிக்கும் வகையில் எல்லை மீறும் செயல்களில் உள்ளது. இதற்காக கடற்கரை மற்றும் பூங்கா உள்ளிட்ட…

11 மாதங்கள் ago

அழுது கொண்டே வந்த 3 வயது சிறுமி… பிறகு நடந்த சம்பவம்… ஆச்சரியத்தில் உறைந்த போலீசார்…!

ஓசூர் அருகே சூளகிரி சாலையில் 3 வயது பெண் குழந்தை ஒன்று வெகுநேரமாக தனிமையில் அழுதுக்  கொண்டு இருந்ததைக்  கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் .…

1 வருடம் ago