ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரமாக போர் மேற் கொண்டு வருகிறது. இதன் விளைவாக உலகம் முழுவதும் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஹோட்டல்கள்…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அன்னை அரவிந்தர் நகரில் நேற்று (பிப்ரவரி 22, 2026) இரவு நிகழ்ந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…
ஓசூர் அருகே உணவில் விஷம் கலந்திருந்ததால் 5 வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள கோழிப்பண்ணையில் பீகார் மாநிலத்தைச்…
ஓசூர் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நபரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி…
ஒரு காலத்தில் புனிதமாக பார்க்கப்பட்ட காதல் இக்காலகட்டத்தில் பொது இடங்களில் முகம் சுளிக்கும் வகையில் எல்லை மீறும் செயல்களில் உள்ளது. இதற்காக கடற்கரை மற்றும் பூங்கா உள்ளிட்ட…
ஓசூர் அருகே சூளகிரி சாலையில் 3 வயது பெண் குழந்தை ஒன்று வெகுநேரமாக தனிமையில் அழுதுக் கொண்டு இருந்ததைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் .…
ஓசூர் அருகே கருச்சிதைவு ஏற்பட்டும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்த மலை கிராம பெண்ணை மருத்துவ குழுவினர் தேடிச்சென்று சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் லாரி மோதி மூன்று பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மூன்று பேரும் ஒரே இருசக்கர…