கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள டெங்கானிக்கோட்டை வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில், பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 8 வயதுச் சிறுமியை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று…
தமிழ்நாட்டில் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், DRDO-வின் முக்கிய பிரிவான CABS (Centre for Airborne Systems) மையத்தை ஓசூருக்குக் கொண்டு வர தமிழக…
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மனிதாபிமானத்தை உரக்கச் சொல்லும் உன்னதமான நெகிழ்ச்சிச்…
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரமாக போர் மேற் கொண்டு வருகிறது. இதன் விளைவாக உலகம் முழுவதும் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஹோட்டல்கள்…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அன்னை அரவிந்தர் நகரில் நேற்று (பிப்ரவரி 22, 2026) இரவு நிகழ்ந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…
ஓசூர் அருகே உணவில் விஷம் கலந்திருந்ததால் 5 வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள கோழிப்பண்ணையில் பீகார் மாநிலத்தைச்…
ஓசூர் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நபரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி…
ஒரு காலத்தில் புனிதமாக பார்க்கப்பட்ட காதல் இக்காலகட்டத்தில் பொது இடங்களில் முகம் சுளிக்கும் வகையில் எல்லை மீறும் செயல்களில் உள்ளது. இதற்காக கடற்கரை மற்றும் பூங்கா உள்ளிட்ட…
ஓசூர் அருகே சூளகிரி சாலையில் 3 வயது பெண் குழந்தை ஒன்று வெகுநேரமாக தனிமையில் அழுதுக் கொண்டு இருந்ததைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் .…