“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

Spread the love

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூக்கத்தில் இருந்த சிறுவன் திடீரென அலறித் துடித்து, ஏதோ கடித்துவிட்டதாகவும் உடல் வலிப்பதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளான். ஆனால், பூச்சி ஏதேனும் கடித்திருக்கும் என நினைத்த பெற்றோர், காலையில் பார்த்துக்கொள்ளலாம் என அசால்ட்டாகக் கூறி மீண்டும் தூங்க வைத்துள்ளனர். மறுநாள் காலையில் சிறுவன் சுயநினைவின்றி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிறுவன் படுத்திருந்த அறையைச் சோதனையிட்டபோது, அவனது தலையணைக்கு அடியில் இரண்டு அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்பான வீட்டிற்குள்ளேயே பாம்பு புகுந்து சிறுவனைப் பறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை உண்டாக்கியுள்ளது. காலி மனைகள் மற்றும் புதர்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உரிய நேரத்தில் கவனிக்கத் தவறிய பெற்றோரின் அலட்சியம் ஒரு பிஞ்சு உயிரைப் பறித்துள்ளதாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

18 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

BREAKING: “3 கோடி ரூபாய்.. 3 மணி நேரம்”… கோவையில் உச்சக்கட்ட அதிகாரப் போட்டி… நடுரோட்டில் இறங்கிய அதிமுக வேட்பாளர்…!

கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…

1 மணத்தியாலம் ago