பர்சனல் லோன் அவசரப்பட்டு வாங்கிட்டீங்களா…? கவலைப்படாதீங்க…. கடனை ரத்து செய்ய வழிகள்…!!

Spread the love

அவசரப்பட்டு தனிநபர் கடன் வாங்கிவிட்டு வருந்துபவர்களுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி ‘கூலிங் ஆஃப்’ எனும் அரிய வாய்ப்பை வழங்குகிறது. கடன் தொகை உங்கள் வங்கி கணக்கிற்கு வந்த பிறகு, அதன் வட்டி அதிகம் என்றோ அல்லது தற்போது அந்த பணம் தேவையில்லை என்றோ நீங்கள் கருதினால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை ரத்து செய்யலாம்.

டிஜிட்டல் முறையில் கடன் வாங்குபவர்களுக்கு குறைந்தது ஒரு நாள் அவகாசம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என விதிகள் உள்ளன. இந்த சலுகை மூலம் அதிகப்படியான அபராத கட்டணங்கள் இன்றி, மிகக் குறைந்த நிர்வாக செலவில் உங்கள் கடன் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

இந்த கால அவகாசத்திற்குள் கடனை ரத்து செய்ய விரும்பினால், வாங்கிய அசல் தொகையோடு அந்த சில நாட்களுக்கான வட்டியை மட்டும் செலுத்தினால் போதுமானது. முன்கூட்டியே கடனை முடிப்பதற்கான (Foreclosure) கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது என்பது கடனாளிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கிறது.

இருப்பினும், கடன் வழங்கும் நிறுவனங்கள் ஒருமுறை மட்டும் வசூலிக்கப்படும் சிறிய அளவிலான ‘பிராசஸிங்’ கட்டணத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்த எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிப்பது அவசியம். அவசர முடிவுகளால் நிதி நெருக்கடியில் சிக்காமல் இருக்க இந்தத் திட்டம் ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகிறது.

Devi Ramu

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

10 மணத்தியாலங்கள் ago