நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் ஒன்பது மணிக்கு தான் முதல் காட்சி. ஆனால் கேரளா ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு லியோ திரைப்படம் வெளியாகிவிட்டது. லியோ திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் பல கோடி சாதனை படைத்துள்ளது. தமிழில் உருவாகி இருக்கும் இப்படத்தை இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்து உள்ளனர்.
அதிலும் தமிழ்நாட்டில் விஜய் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்தது லியோ திரைப்படம் எல்சியு-வா இல்லையா என்பதுதான். அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. இது எல்சியு என உறுதியாகி உள்ளது. கைதி படத்திற்கு பின் வரும் கதையை வைத்து தான் இந்த திரைப்படம் உருவாகி இருக்கின்றது என்று பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…