முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவராஜ் பாட்டீல்(90) வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். 7 முறை மக்களவை (MP) உறுப்பினராகவும், 2 முறை சட்டமன்ற (MLA) உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1991 முதல் 1996 வரை மக்களவை சபாநாயகராக (Speaker) பதவி வகித்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் (26/11) தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2010 முதல் 2015 வரை பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார். அவரது அரசியல் மற்றும் பொது வாழ்க்கைப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…