ஐரோப்பிய நாடான இத்தாலியில் முதலீடு செய்வது தொடர்பாக அமைச்சர் நேரு தரப்பில் நடந்த பேச்சு குறித்து அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. திமுகவின் மூத்த நிர்வாகியான நேரு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக உள்ளார். அவருடைய துறையில் பணிநீய மனம் செய்ததில் 888 கோடி ரூபாயும் டெண்டர் விவகாரத்தில் 1020 கோடியும் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கில் தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சமீபத்தில் அமைச்சரின் தம்பி ரவிச்சந்திரன் இத்தாலி சென்றுள்ளார். அங்கு பல கோடி ரூபாய் சட்ட விரோதமாக முதலீடு செய்வது தொடர்பாக சிலரை சந்தித்து பேசியுள்ளார். அமைச்சர் நேருவின் துறையில் பல கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்து தருவதாக நான்கு கம்பெனிகளை சேர்ந்த ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு உதவியாக வளம் வந்தவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…