தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணன் (22) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் செந்தமிழ் (19) என்பவருக்கும் அங்கு வசித்து வரும் அக்காள் தங்கையான +2 மாணவிகள் இருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக பேசி பழகிய இவர்கள் சில நாட்களில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி உள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் whatsapp வீடியோ காலிலும் பேசியுள்ளனர். அப்போது அந்த மாணவிகளை சரவணன் மற்றும் செந்தமிழ் இருவரும் நிர்வாணம் ஆக நிற்க சொல்லி வீடியோ காலில் படம் பிடித்ததாக தெரிகின்றது.
பிறகு அந்த ஆபாச படங்களை காட்டி தாங்கள் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும் என்று அவர்களை மிரட்டி உள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஆபாச வீடியோவை தன் நண்பர் வெங்கடேஷ் என்பவருக்கு அனுப்பியுள்ளனர். வெங்கடேஷ் அந்த படங்களை whatsapp குழுவில் பகிர்ந்து உள்ளார். இந்த ஆபாச படங்கள் whatsapp குழுவில் பரவி வருவதை அறிந்த அந்த மாணவியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக மாணவிகளின் தந்தையிடம் கூறிய நிலையில் மாணவிகளை அழைத்துச் சென்ற தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று மாணவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…